Movie Name:Vinnai thaandi varuvaaya
Song Name:Kannukkul kannai
Singers:Naresh Iyer
Music Director:A.R.Rahman
Lyrics:Thamarai


பல்லவி


கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்

இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ?

ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ?



உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா



கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நான் வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்



நீயும் நானும் ஒரே புள்ளி

ஒரே கொடு நீயும் நானும்

வாழ போகும் அந்த இடம் ஒரே வீடு

காதல் என்றால் காயம் தான்



அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து



காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று

அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து

காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று



கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்



உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

0 comments:

Post a Comment

About Me

My photo
chennai, Tamil nadhu, India
விஜய் பாரதி MCA, Film Editor-Avid,FCP and become a Film Director

தமிழ் பாடல் @ வரிகள்

ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?

SONGS

fav songs